இத்தாலியில் மீண்டும் உக்கிரம்.
ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…
இறுகிய எம் உள்ளங்களை இலகு படுத்துவோம்.
நிலம் சேறாகும் போது எவ்வாறு மழை பயனளிப்பதில்லையோ…அதுபோல் உள்ளம் கல்லாகும் போது ( மார்க்க) போதனைகள் பயனளிப்பதில்லை… இறை போதனையும் மார்க்க உபதேசமும் உச்சபட்சமானவை. அவற்றுக்கு கட்டுப்பட்டு…
கொரோனாவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவையும்.
கொரோனா தொற்று வீதம் கூடிக்கொண்டு செல்கிறது.நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிமான ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம் அடைந்தால் அவரது உடலையும் எரிக்கும்…
கொரோனா சிக்கலுக்கு நடுவில் புது வகை வைரஸ் – ஹண்டா
சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அச்சப்பட்டும் அளவுக்கு…
நீங்கள் சமுர்த்திப் பயணாளிகளா?
இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது: வறிய மக்களின் நிலையை முன்னிறுத்தி சமுர்த்திப் பயணாளிகளுக்கு முதற்கட்டமாக 10,000.00/= ரூபாய் நிதியை வழங்குவதற்கான…
கட்டுப்பட்டு நடப்போம் – ஒரு பணிவான வேண்டுகோள் !!
அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…
உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்
சுமார் 8மாத காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.…
இலங்கை ஒரு பார்வையில்.
இலங்கை 1972ம் ஆண்டுக்கு முன்னர் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரில் அறியப்பட்டது. இலங்கையின் முழுப்பெயர்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு. இங்கு 20மில்லியன் மக்கள்…
அதிக அபாயம் உள்ள வலயமாக மேல்மாகாணம் பிரகடனம்.
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான மேல் மாகாணம் கொழும்பு, கம்பஹா ,களுத்துறை போன்ற மாவட்டங்கள் அதிக அபாயகரமான வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.
போலியான தகவல்..
அன்மையில் சமூக வலயதலங்களில் ஊடாக போலியான செய்தியொன்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்கு நாடெங்கிலும் கிருமி நாசினி இரவு 12மணிக்கு பின்பு ஹெலிகப்டர் மூலம் தெளிக்கப்பட…
தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட இலங்கை முன்னாள் கெப்டன்.
மார்ச் மாதம் 01ம் திகதிற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்யுமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிய…
ஊரடங்குச் சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியால் தண்டப்பணம்.
ஊரடங்கால் உறைந்து போன சவூதி! சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்! நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை…
மீன்களை ஏற்ற விசேட அனுமதி.
ஊரடங்கு நேரத்தில் மீன்களை ஏற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்திவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு சட்டம் நீக்கம்.
கொழும்பு, கம்பகா, புத்தளம் வடமாகாண பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
கொரோனா பாதிப்பு – ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல நிவாரணங்கள் இதோ!
கொவிட் -19வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும்…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.
இன்று நாட்டில் 04 மாவட்டங்களுக்கு எரிபொருள் நிரப்பிய ரயில்கள் அனுப்பப்படும். அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கையை மேற்கொண்டது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை காலம் நீடிப்பு.
2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டை இந்த மாதம் 31ம் திகதி உடன் காலாவதியாகும் என்ற நிலையில் உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாங்கம…
உதவும் கரங்கள்!!!
நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…
இலங்கையில் மின்சார கட்டணத்திற்கு சலுகைக் காலம்.
நாட்டில் நிலவியுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை சலுகைக் காலம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மேலும் இந்தக்…



















