Category: All

All the post

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – மீண்டும் ஒரு சுஜித்

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…

அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 883 பேருக்கு கொரோனா – 02 பேர் மரணம்

கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 883 பேர் பதிப்படைந்துள்ளதாகவும் 389 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு இன்று புதன் (27-05-2020) செய்தி…

India China

இந்தியா சீன எல்லைகளில் பதற்றம்: போர் நிகழும் வாய்ப்பு

இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக (China) சீனா இராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக (India) இந்திய சீனா…

இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…

கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…

Zakath

ஐக்கிய அமீரகத்தில் வழங்கப்பட ஸகாத் தொகை எவ்வளவு தெரியுமா?

இவ்வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 11 ஆயிரம் சகாத் பெற தகுதியான அந்நாட்டு பிரஜைகளுக்கு கிட்டத்தட்ட 48 மில்லியன் (AED) அமீரக திர்ஹம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின்…

Facebook

Facebook ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற திட்டம்

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான (IT Companies) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை (Work from Home) வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…

கல்வியமைச்சின் திட்டம் – நாட்டுக்கு பெறுமதியான நூல்

அன்பார்ந்த சிறுவர்களே, தற்காலத்தில் உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் 43 இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்கள் வீட்டிற்குள்…

கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி.

கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கண்டி, கட்டுக்கஸ்தோட்டை யட்யாவல பிரதேசத்திலேயே…

Muza

WHO வுக்கான நிதியை அமெரிக்கா நிருத்தியது ஏன்?

WHO வுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியது ஏன்? உலக சுகாதார அமைப்பின் வருடாந்த மொத்த பஜட் 220 கோடி அமெரிக்க டாலர், அதில் கடந்த வருடம் அமெரிக்கா…

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது

அரசுஒரு கிலோ மஞ்சளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாய் என அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது இன்று (21) முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் இன்று அழைத்துவரப்பட்டனர்.

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களின் கண்டனம்.

இலங்கை CoViD-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து…

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிக பூட்டு.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதர்களின் கைதினை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்…

இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் என அழைக்கிறது WHO!!

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனமான WHO உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றது.அந்த வகையில் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என…

Muza

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது ?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான தற்போழுது நிலவும் கருத்துக்களை மிக சுருக்கமாக வழங்கியுள்ளோம். அத்தோடு சேர்த்து BSL -04 எனும் ஆய்வுகூடம் ஆபத்தானவையா? அவை…

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும்…

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.