Category: குச்சவெளி

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் வாழ்த்துச் செய்தி

இப்பொழுது உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சில இடங்களில்…

நேற்று மாலை டில்லி சுற்றிய பகுதிகளில் நிலநடுக்கம்

நேற்று மாலை டில்லி சுற்றிய பகுதிகளான நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 அலகுகளாகப்…

கொரோனாவுக்காக கூகுள், ஆப்பிள் இணைகிறது

உலகெங்கும் பரவிக் கொண்டே இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில்…

அனுராதபுரத்தில் பூசணிக்காய்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை

இலங்கையில் அனுராதபுரம் பகுதியில் இவ்வருடம் அதிகளவில் பூசணிக்காய் (வட்டக்காய்) உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த விவசாயிகள் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக்…

டோனியின் பங்களிப்பு இந்தியா அணிக்கு தேவை

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. டோனி இதற்குப்…

முன்னால் அமைச்சர் மஹ்ரூப் அவர்களின் அரிசி அன்பளிப்பு.

முன்னால் அமைச்சர் மஹ்ரூப் அவர்களினால் குச்சவெளி பிரதேச பள்ளிவாயல்களுக்கு 5kg நிறையுள்ள சுமார் 150 பேக் அரிசிகள் இன்று வழங்கப்பட்டது காசிம் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளிக்கு…

இலங்கையில் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கையில் சில பிரதேசங்களில் பிற்பகல் நேரத்தில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில்…

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்னயித்த விலையிலான அத்தியவசிய பொருட்கள்.

குச்சவெளி காசிம் நகர் பகுதியில் ப.நோ.கூ.சங்கத்தினூடாக நிர்னயித் விலையிலான அத்தியவசிய பொருட்கள் விநியோகம் இன்று குச்சவெளி காசிம் நாகர் பகுதியில் விநியோகிக்கப்பட்டது. இதனை கொள்வனவு செய்வதற்க்காக பெரும்…

சச்சின் டெண்டுல்கர் எடுத்த அதிரடி முடிவு

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல மனிதர்கள் உதவிகள் செய்து வருகின்றனர்.…

பாடசாலை இரண்டாம் தவனை மே மாதம்

இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் கொரோனா வைரஸ் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பாடசாலையில் இரண்டாம் தவனை ஏப்ரல் மாதம் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வருடம்…

எதிர்வரும் நாட்களில் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்

சிங்கள, தமிழ் புத்தாண்டை மக்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு மக்களுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல்,…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் . தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

Covid-19 காரணமாக தற்போது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது அன்றாட நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது. அதற்கமைய மக்களுக்காக தவிசாளர் தலைமையில்…

பலாங்கொடயில் தீ🔥 விபத்து

இலங்கையில் இன்று அதிகாலை பலாங்கொடை எனும் பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து சம்பவத்தில் 2பேர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் தாயும் மகனும் படுகாயத்துடன்…

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்…

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு

நேற்று 07 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 06 பேர்கள் ஜாஎல பகுதியில் கொரோனா நோயாளியின் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று…

விளையாடிய இளைஞர்கள் மீது ராணுவத்தினர் தடியடி.

குச்சவெளி சின்னவில் குளத்து வெட்டயில் விளையாடிய இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நையப்புடைத்தனர் ஊரடங்கு சட்ட அமுலின் போது சில இளைஞர்கள்,சிறுவர்கள் மேற்படி குளக்கரை வெட்டயில் விளையாடிய சமயம்…

அரிசிக்கு சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்தது

இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலைமையில் அத்தியாவசிய தேவைக்காக ஒரு சில சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் இன்று மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி ஆலைகளையும் அத்தியாவசிய…

போலிச் செய்திகளை அடையாளம் காண்போம்

01- உங்களுக்கு கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள்(Share). பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள். 02- கிடைக்கப்பெறும் தகவல்கள் உத்தியோகபூர்வ தரப்புகளினால்…

கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவிக் கொண்டே…

நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சில அத்தியாவசிய தேவைக்கான சேவைகளும் முடக்கப்பட்டன. ஆனால் தற்போது உணவுப் பாதுகாப்பை…