Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…

சவுதி அரேபியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் வீதிகள் – பள்ளிகளுக்கு அவசர விடுமுறை!

சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்கா - ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சி: பாதுகாப்புச் செலவில் 70 சதவீதத்தை நிறுத்தியது கனடா!

அமெரிக்காவுக்கு வழங்கி வந்த 70% பாதுகாப்பு நிதியை நிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் இந்த அதிரடி முடிவின் முழு விபரங்கள் உள்ளே...

மின்சாரச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘சுரகிமு லங்கா’: கல்முனை இஸ்லாமபாத் கல்லூரியில் விசேட நிகழ்வு!

'சுரகிமு லங்கா' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் ஆக்கபூர்வமான சித்திரக் கண்காட்சி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்…

திருக்கோணேஸ்வரில் ஒரு சாதனை அரங்கேற்றம்: மாணவி அபிஷாயின் நடன ஆற்றுகை!

திருக்கோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி அபிஷாய் சக்தீபன், வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஒரு மணிநேர தொடர் பரதநாட்டிய ஆற்றுகையை நிகழ்த்தி…

மறக்க முடியாத மினாப் படுகொலை: கொல்லப்பட்ட 168 குழந்தைகளின் நினைவுகளுடன் அமெரிக்காவிடம் நீதி கோரும் ஈரான்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஈரானிய விமானத்தில், மினாப் தாக்குதலில் கொல்லப்பட்ட 168 குழந்தைகளின் நினைவுகள் ஏந்திச் செல்லப்பட்டமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரம்பின் மருமகன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை? ஜனநாயகக் கட்சியினர் கடும் சாடல்!

ஈரான் உடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தையில் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஈரான் மோதல் ஓயாது: நெதன்யாகு வெளியிட்ட அதிரடி அறிக்கை!

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என ஜனாதிபதி நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் வந்தடைந்தார் ஜே.டி. வான்ஸ்: உலகமே உற்றுநோக்கும் பேச்சுவார்த்தை!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு இஸ்லாமாபாத் வருகை - உலக அமைதிக்கான பாகிஸ்தானின் முன்னெடுப்பு தீவிரம்.

​உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்:

இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி ​முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர்…

“அடுத்த ஆக்கிரமிப்பிற்கு தயார்!” – ஈரான் எல்லைக்கு அருகே அமெரிக்கப் படைகளை குவிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி உத்தரவு.

"அடுத்த ஆக்கிரமிப்பிற்குத் தயார்" - ஈரானுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! உண்மையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறாது என…

திடீர் திருப்பம்! ஈரான் தூதரின் பதிவு நீக்கம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடக்குமா?

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் திடீர் முட்டுக்கட்டை? இஸ்லாமாபாத் வருகை குறித்து ஈரான் தூதர் வெளியிட்ட பதிவு அவசரமாக நீக்கப்பட்டதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு…

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.

அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த…

அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சி: மற்றுமொரு எண்ணெய் கப்பலை அழித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல முயன்ற

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர்.

(இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்) “இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், சர்வதேச…

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம்

“ஈதுல் பித்ர்” பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்”…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்…

பெண்ணுரிமையின் விடியல்: உலகிற்கு இஸ்லாம் வழங்கிய புரட்சிகரமான உரிமைகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்ணுரிமை என்பது நவீன காலத்து கண்டுபிடிப்பு என்ற பிம்பம் பரவலாக உள்ளது. ஆனால்,…

சமகாலக் கல்விச் சமூகவியலும் கற்றலுக்கான வாய்ப்புகளும்- 4.0

நூலாய்வு: கிண்ணியா ஆர்.சதாத் 05 .03. 2024 இல், மாலை 7.00 மணிக்கு தாருல் இமான் மண்டபத்தில் ‘READ MORE PUBLICAION நிறுவனத்தினால் ‘சமகால கல்வி சமூகவியலும்…

உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்

சட்டக்கல்லூரியில் மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது.…