வரலாற்று சாதனை படைத்த அப்துல் ரசாக் முஸம்மில் என்னும் ஆளுமை!
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட CAMA² (Certified Asset Management Assessor) சான்றிதழைப் பெற்ற முதல் இலங்கையராக திருகோணமலை, குச்சவெளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் முஸம்மில் வரலாற்றுச் சாதனை…
Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!
குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…
2026 புவி தினம்: திம்புள்ள பத்தணையில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் மரம் நடுகை நிகழ்வு!
2026 புவி தினத்தை முன்னிட்டு திம்புள்ள பத்தணையில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தினால் சிறுவர்களை உள்ளடக்கிய மரம் நடுகை செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் புதிய மைல்கல்: மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை அறிமுகம்!
தேசிய டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய பயணத்தில், இலங்கையில் முதன்முறையாக வாகனங்களுக்கான டிஜிட்டல் காப்புறுதி அட்டை மே 1 முதல் அறிமுகமாகிறது.
ஆபத்தான .apk கோப்புகள்: வங்கி கணக்குகளை பாதுகாக்க இலங்கை பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
இலங்கையில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக பரவும் ஆபத்தான மென்பொருள்கள் மூலம் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகள் இதோ...
வெள்ளை மாளிகையில் டிரம்ப் புகழாரம்: சவுதி – அமெரிக்கா இடையிலான உறவில் புதிய மைல்கல்!
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற விசேட உரையின் போது, சவுதி அரேபியாவின் தலைமைத்துவத்தை டொனால்ட் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இரு நாட்டு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து அவர் வெளியிட்ட…
வாஷிங்டன்: ஈரான் போருக்கு எதிராகப் போராட்டம் – அமெரிக்க முன்னாள் வீரர்கள் அதிரடி கைது!
வாஷிங்டனில் ஈரான் போருக்கு எதிராக நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் போராட்டம் நடத்திய அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடலில் இலங்கை கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு: 161 கிலோ ஹெரோயினுடன் நால்வர் கைது!
ஆழ்கடல் பகுதியில் 161 கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மஹரகமவில் அரங்கேறிய கொடூரம்: தாய், மகள் தீயிட்டுப் படுகொலை – பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
மஹரகம, பமுனுவ பகுதியில் வாடகை வீடு ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் தாய் மற்றும் 16 வயது மகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை…
கறுப்பு புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு ஆப்பு: பொலிஸார் அதிரடி!
வீதிகளில் அதிகளவு கறுப்பு புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்…
உலகை ஆளும் சர்வாதிகாரிகள்: போப் லியோ கடும் சாடல்!
உலகம் ஒரு சில சர்வாதிகாரிகளால் சீரழிக்கப்பட்டு வருவதாகவும், போருக்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் தலைவர்கள் கல்வியையும் மருத்துவத்தையும் புறக்கணிப்பதாகவும் போப் லியோ கேமரூனில் வைத்து கடும்…
போருக்கு பின் முதன்முறையாக கைகோர்க்கும் UAE – ஈரான்? பரபரப்புத் தகவல்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் இடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…
தன்னை இயேசுவுடன் ஒப்பிட்டாரா டிரம்ப்? கத்தோலிக்க சமூகத்தினர் கடும் எதிர்ப்பு!
தன்னை ஒரு 'மருத்துவர்' என்றும் 'இயேசு' அல்ல என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்து, கத்தோலிக்க சமூகம் மற்றும் அரசியல் அரங்கில் பெரும்…
“அவர் ஈரானுக்கு ஆதரவு” – போப் மீது டொனால்ட் ட்ரம்ப் கடும் தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போப் 14-ஆம் லியோ இடையிலான மோதல் குறித்து முழுமையான விபரங்களை இங்கே வாசியுங்கள்.
ஈரானை முடக்கத் தயாராகும் அமெரிக்கா: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்!
ஈரான் துறைமுகங்களுக்கான கடல்வழிப் பாதையை முடக்க அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாகவும், ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை உருவாக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் இஸ்ரேலிய அமைச்சர் பென் கிவிர் அத்துமீறல்: அரபு நாடுகள் கடும் கண்டனம்!
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்து மதச் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் ஜெருசலேமில் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் வீதிகள் – பள்ளிகளுக்கு அவசர விடுமுறை!
சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்கா - ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சி: பாதுகாப்புச் செலவில் 70 சதவீதத்தை நிறுத்தியது கனடா!
அமெரிக்காவுக்கு வழங்கி வந்த 70% பாதுகாப்பு நிதியை நிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் இந்த அதிரடி முடிவின் முழு விபரங்கள் உள்ளே...
மின்சாரச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘சுரகிமு லங்கா’: கல்முனை இஸ்லாமபாத் கல்லூரியில் விசேட நிகழ்வு!
'சுரகிமு லங்கா' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் ஆக்கபூர்வமான சித்திரக் கண்காட்சி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்…




















