Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!
குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…
இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.…
பாரத குடியரசு தினச்சிறப்பும் : இலங்கை – இந்திய உறவுகளும்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. நவீன பாரதத்தின் உதயம் பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26,…
சவூதி அரேபியா: மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பொறுப்பு
ஆக்கம்: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி…
உலகளாவிய இராஜதந்திரத்தின் புதிய மையம்சவூதி அரேபியாவின் எழுச்சியும் முஹம்மத் பின் சல்மானின் ‘சமநிலை’ அரசியலும்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் கடந்த சில ஆண்டுகளில் ஒரு பாரிய மாற்றத்தைச்சந்தித்துள்ளது. சவூதி அரேபியா கடந்த காலங்களை விட…
பரிபோனது ஒரு உயிர்! – பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவோம்!!
குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…
இலங்கையில் 3-வது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி: சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் விசேட செய்தி.
அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் மனிதர்களுக்கான நேர்வழிகாட்டியாகவும், தெளிவான ஆதாரமாகவும், தவறுகளை வேறுபடுத்தும் அளவுகோலாகவும் காணப்படும் புனித அல் குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் உரித்தாஇட்டும்.…
எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது.கண்டண அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்
எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை…
தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் பதில் தலைவராக திருகோணமலையைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமனம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராகப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்மொழித்துறைத்…
2019 – இலங்கை அதிபர் சேவை தரம் IIIபரீட்சை மற்றும் நியமனங்கள் : தற்போதைய நிலை – விளக்க அறிக்கை
முன்னுரை2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இலங்கை அதிபர் சேவை தரம் III பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக பல கட்டங்களாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…
ஐக்கிய அமெரிக்க – சவூதி அரேபியா உறவு:
முஹம்மத் பின் சல்மானின் புவிசார் அரசியல் சாமர்த்தியம். எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும்,பிரதமருமான…
அறிவுப் பசி வறுமையில்…
‘100 வாழ்க்கை பாடங்கள்’ (நூலாய்வு) ஆர்.சதாத், கிண்ணியா. (எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பாளர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களையும் கொண்ட கிண்ணியா மண்ணில் வெறும்…
குச்சவெளிப் பிரிவிலுள்ள அனைத்து நூலகங்களிலும் ‘வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்’ நூல் – தவிசாளர் A. P. முபாரக் உறுதி
சமூக மாற்றத்தையும் நேர்மறையான சிந்தனையையும் நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, 'வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்' நூல் இன்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், உப…
குச்சவெளியில் முதல்தடவை புத்தக வெளியீட்டு விழா: “வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்!” நூல் வெளியிடப்பட்டது!
20-12-2025 திருகோணமலை – குச்சவெளிசமூக முன்னேற்றத்திற்கும் புதுமையான சிந்தனைகளுக்கும் வழிகாட்டும் “வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்!” என்ற நூல் இன்று குச்சவெளியில் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு றிஆயா…
🌍 உலக அரபு மொழி தினம் – டிசம்பர் 18 🌍
நாளை உலகளாவிய ரீதியில் உலக அரபு மொழி தினம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.ஆனால் ஒரு கேள்வி நம் உள்ளங்களைத் தட்டுகிறது… ஏன் இந்த மொழியை நாம் கொண்டாட வேண்டும்?…
கத்தார்: வரலாற்று வேர்களிலிருந்து உலகளாவிய சக்தி வரை
-2025 தேசிய தின சிறப்புப்பார்வை எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி. கத்தார் தீபகற்பம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதக் குடியேற்றங்களைக்கொண்ட ஒரு தொன்மையான பகுதியாகும். அதன் நவீன வரலாறு…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி. அண்மையில் இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம்,மிக மோசமான நிலச்சரிவுகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளில்…
ஐக்கிய அரபு அமீரகம் – பாலைவனத்திலிருந்து உலக மையம் வரை
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி. ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates – UAE) ஒரு சிறிய, ஆனால் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்த மத்திய கிழக்கு…
வெள்ளப் பெருக்கு அபாயத்தை தவிர்க்க:
தேசிய நதிப்படுகைகள் அதிகார சபையை நிறுவுக மு.கா தலைவர் ஹக்கீம்பாராளுமன்றத்தில் பலமான கோரிக்கை (தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத், BA , ஓட்டமாவடி.) வெள்ளப் பெருக்கை தடுப்பதோடு,நாட்டிலுள்ள பிரதான…
சவூதி அரேபிய இராச்சியமும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அதன் வரலாற்று நிலைப்பாடும்
எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானிஇலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் 1979 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, நவம்பர் மாதம் 29 ஆம் திகதியை…
கல்முனை கிட்டங்கி வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு,பொத்துவில் நீர் வினியோக பிரச்சினைக்கு தீர்வாக ஹெட ஓயா திட்டம் மற்றும் பஸ் நிலைய அபிவிருத்தி
சபையில் மு.கா. தலைவர் ஹக்கீம் எம்.பி.வலியுறுத்து (தொகுப்பு : எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.) கல்முனை -கிட்டங்கி விவகாரம்,பொத்துவில் ஹெட ஓயா திட்டம் மற்றும் பஸ் நிலைய…



















