மூதூர் இரட்டை கொலை!
15 வயது “பேத்தி” கைது!
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.…
புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம் !!
புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் இன்று(07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த…
(2025-02-22) சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் என்பது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஸ்தாபக தினம் சவூதி…
மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு…!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில்…
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க மொழியை எவ்வாறு பயன்படுத்தலாம்.
பெப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.2025 இற்கான தொனிப் பொருள் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மொழி” இதன் பொருட்டு மொழியினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று…
குச்சவெளி திண்மக்கழிவகற்றல் இடம் தொடர்பான கலந்துரையாடல்..!!
———————————————
குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19)…
அகற்றப்படாத ஜாயா நகர் குப்பை மேடு…!!
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக இன்று (16) குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் A. R.…
காதலர் தினத்தைக்கொண்டாட காதலி மறுப்பு : உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்..!
காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த…
குச்சவெளி, கும்புருபிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட 6 ஆம் வட்டாரம் கும்புருபிட்டியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் குறித்த சம்பவம்…
Archaeology Department Land Acquisitions Fuel Tensions in Kuchchaveli
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
Archaeology Department Land Acquisitions Fuel Tensions in Kuchchaveli
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு
103 பயணிகளுடன் திருமலைக்கு வருகின்றது..!!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில்…
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலைசெய்த நபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்று 6 மாதங்களின் பின் கைது…!
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55…
புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு..!!
AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று (15) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது புலனாய்வு…
தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிண்ணியா சூரங்கல் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சலாமத் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை மிகவும் சிறப்பாக மக்கள் சேவையினை வழங்கி வருகின்றது. இவ் வைத்தியசாலையில் பல…
திருகோணமலை திரியாய் கடற்படை தள கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!!
இன்று காலை திரியாய் கல்லறாவ கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதுடன் வெளிநாட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த…
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் – அஷ்ரப் தாஹிர் MP
10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அரச கொள்கை பிரகடன உரையில் நாட்டினுடைய அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையினை இல்லாதொழிப்பது…
Perfect 2.1 தொடர்பான விசேட கலந்துரையாடல் – KUPS!!
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைதிறனாக கொண்டு செல்லும் நோக்குடன் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற Perfect 2.1 செயற்திட்டத்திற்கான மதிப்பீடுகள்…
உள்ளூர் காலநிலை தகவலை விவசாயிகளுக்கு வழங்க 7 மில்லியன் அமெரிக்க டாலர் WFP மானியம்!!
உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு முயற்சியால் பின்தங்கிய விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்கள் விவசாய முடிவுகளை எடுப்பதற்கு நடைமுறை உள்ளூர் வானிலை மற்றும்…