மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு குளத்தை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!
தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலீசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ்…
இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.
🔴 இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இது பார்க்கப்படலாம். குறிப்பாக, இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 8:58 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை…
மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்
மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம்…
அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாபெறும் சிறுவர் சந்தை நிகழ்வு..!
திருகோணமலை குச்சவெளி தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (04) நடைபெற்றது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளில் மாணவர்களின் வியாபாரங்கள் இடம்பெற்றதுடன்;…
திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!
கல்லூரியின் ஒரு கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (01) சுமார் பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மூதூர் மத்திய கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்திக்கு மேலாகச்…
குச்சவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!
திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்…
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை…!
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று (26) உத்தேச செலவு மதிப்பீட்டு சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாகாண…
வாழ்த்துக்கள் சொல்லுவோம் வாருங்கள்!
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து தடைகள் நூறு தாண்டி தனியான ரசனையில் தனக்கென ஒரு வழியை தனித்துவமாய் தந்துகொண்டு தொண்டுகள் பலகோடி தொடராக செய்துகொண்டு தோல்விகளைத்…
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்…!
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் தாம்பரம் விரைவு ரயில் தாமதம்: தண்டவாளத்தின்…
சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள…
சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளிப்பு..!
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்…!
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 21% இவ்வாறு கே.காதர் மஸ்தான் Mp விடுத்துள்ள…
சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்..!
சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல்…
திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!
திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில்…
“சரோஜா” குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் – 2025!
மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில்…
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக நிகழ்வு…!
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார…
றிஆயா பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை வழங்கியது!
திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…
சவூதி அரேபியாவும் பாலஸ்தீனப்
பிரச்சினையும்: உறுதியான ஆதரவும்
தெளிவான கூட்டநிலைப் போக்குகளும்..!
பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ…
உலகின் பார்வையை சவூதி அரேபியாவின் பக்கம் திருப்பியவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான்..!
உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின்…